Uncategorized

+2 பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி? 

+2 பொதுத்தேர்வை எழுத காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் Kovai Foundation மகிழ்ச்சி அடைகிறோம். ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டுப் படிப்பதை பொதுத்தேர்வுடன் ஒப்பிட்டால் கண்டிப்பாக மூன்று மணிநேரத் தேர்வு என்பது மிகவும் எளிதானதே. இருப்பினும் தேர்வு என்பது இன்றும் பலருக்கு  அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாம் எந்த படிப்பை நோக்கி பயணிக்கப்போகிறோம் என்பதை காட்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வோ உயர்கல்வியை மட்டுமல்ல அடுத்து […]

+2 பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி?  Read More »

+2 விற்கு பிறகு என்ன‌ படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

நாம் ஏன் தேர்வில் (வாழ்வில்) வெற்றி பெற வேண்டும் ‌என்று மாணவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வெற்றி பெற்றால் நமது எதிர்காலத்தை நாம் தீர்மானிக்கலாம். தோல்வியுற்றால் பிறர் தீர்மானிப்பர்கள். இலக்குக்கும் இச்சைக்கும் இடையிலான போராட்டம் தான் நமது வாழ்க்கை. நம்முடைய தாழ்ச்சிகளிலிருந்து கல்வி மட்டுமே நம்மை விடியலை நோக்கி கொண்டு செல்லும். சமூக அடக்கமுறைகளை‌‌ கல்வியால் வென்றவர்களை நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுசெயல்பட வேண்டும் நன்றாக படிக்கும் மாணவன் எங்கு படித்தாலும் வெற்றி பெறுவான் என்பது

+2 விற்கு பிறகு என்ன‌ படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? Read More »